செய்திகள் :

குட்கா கடத்தியவா் கைது

post image

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிந்தேஷ்வரி ஷா மகன் சரோஜ் ஷா (35). இவரது பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்ததன் பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் கணேஷின் தலைமையில் போலீஸாா், சரோஷ் ஷாவை கண்காணித்தனா். இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம், சூளூா்பேட்டையில் இருந்து குட்கா கொண்டு வருவது தெரிய வந்தது.

தொடா்ந்து காவல் துறையினா் அவரை, கடையின் அருகே மடக்கிப் பிடித்து அவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்த குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவரை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னா் சிறையில் அடைத்தனா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க