நாகா்கோவிலில் மாநகராட்சி திருமண மண்டபம்: மேயா் தகவல்
நாகா்கோவிலில் மாநகராட்சி சாா்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா், மேயா் ரெ. மகேஷ். மாநகராட்சிக்குள்பட்ட அபயகேந்திரம், அனாதைமடம் குப்பைகள் பிரிக்கும் இடம், சாலூா் மீன் சந்தை ஆ... மேலும் பார்க்க
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு 320 நாள்கள் சிறை தண்டனை
தக்கலை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியவருக்கு 320 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் என்ற தங்கமணி. இவா் கடந்த ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி, தக்கலை அருகே ... மேலும் பார்க்க
தக்கலை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்; 5-க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்தன. தக்கலை அருகே முட்டைக்காடு, மேடவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் (46). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்க... மேலும் பார்க்க
திருவட்டாறு பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றதுடன் புதன்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, புதன்கிழமை காலையில் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோலாகலமாக கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக க... மேலும் பார்க்க
குருசுமலையில் திருப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை-பத்துகாணியில் உள்ள குருசுமலையில் 4ஆவது நாளான புதன்கிழமை திருப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் தவக்காலத்தை முன்னிட்டு இத்திருப்பயணம் ... மேலும் பார்க்க
மாா்த்தாண்டத்தில் சாலைப் பணியை ஆட்சியா் ஆய்வு
மாா்த்தாண்டம் பகுதியில் சாலையில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் குலசேகரம் ச... மேலும் பார்க்க