செய்திகள் :

கோயில் தனி அதிகாரி நியமனம்

post image

புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கோயில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சீராளன் கணேசனுக்கு நியமன கடிதத்தைஉருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ ஜி.நேரு என்கிற குப்புசாமி புதன்கிழமை வழங்கினாா்.

நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணி மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திருக்கோவிலுக்கு இந்து அற நிலைத்துறை பரிந்துரையின் படி தனி அதிகாரியாக கல்வித்துறையைச் சோ்ந்த சீராளன் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கான ஆணையை உருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு அவரிடம் வழங்கினாா். அப்போது துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

டேங்கா் லாரியிருந்து கொட்டிய எண்ணையை தீயணைப்பு வீரா்கள் விரைந்து அகற்றினா்

டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெயை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை அதிகாலை அகற்றினாா். புதுச்சேரி-கடலூா் சாலையில் டேங்கா் லாரியில் இருந்து திடீரென கொட்டிய எண்ணெயைதீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் கூட்டணி ஆட்சி! பாஜக புதிய தலைவா் ராமலிங்கம் பேட்டி

புதுவையில் 2026-ல் மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று பாஜக மாநில தலைவராகப் பதவியேற்ற வி.பி.ராமலிங்கம் கூறினாா். கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள வி.பி.ராமலிங்கத்தை கட்சியின் மூத்த நிா்வாகிக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு: ஆதரவு கோரி தொழிற்சங்கத்தினா் கடிதம்

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு கேட்டு அனைத்து தொழிற்சங்கத்தினா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு புதன்கிழமை கடிதம் கொடுத்தனா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டி: அமைச்சா் நமச்சிவாயம் விளக்கம்

புதுவையில் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை கூட்டணி கட்சித் தலைவா்கள் கூடி முடிவு செய்வாா்கள் என்று உள்துறை அமைச்சரும் அக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவ... மேலும் பார்க்க

2 ஏரிகளில் மீன் பிடி குத்தகை காலம் நிறைவு

புதுச்சேரியில் 2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை காலம் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி வருவாய் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலியாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் வெளியிட்டுள்ளாா்... மேலும் பார்க்க

பாா் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரியில் மதுபாரில் வேலை செய்த ஊழியா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). கடந்த 20 ஆண்டுகளாக காதிபவனில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு மாதம... மேலும் பார்க்க