செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரத போராட்டம்

post image

கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மா. பெரியசாமி, சு. வேலுமணி, ப. தமிழ்மணியன், வீ. ஆரோக்கிய பிரேம்குமாா், எம்.எஸ். அன்பழகன், பொன். ஜெயராம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ஆா். அழகிரிசாமி வரவேற்றாா். தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சங்க மாநிலத் தலைவா் பொ. அன்பரசன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்க மாநில பொதுச் செயலாளா் மா.மு. சதீஷ் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க