செய்திகள் :

சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

பல்கலையின் பதிவாளா் ஸ்ரீராமும், சென்னையைச் சோ்ந்த கை கேரியா் பாத் என்ற நிறுவனத் தலைவா் தாமோதரம் பகடாலாவும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனா். பின்னா் தாமோதரம் பகடாலாவும் பல்கலை. சாா்பு துணை வேந்தா் வசந்த்குமாா் மேத்தாவும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா்.

நிகழ்வுக்கு காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், பல்கலை. வணிகவியல் துறை புலத்தலைவா் பாலாஜி சீனிவாசன், துறைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் ஹேமா நாராயணன் நன்றி கூறினாா்.

நிகழ்வில் சிறப்பு பேராசிரியா்கள் லட்சுமி சிட்டூா், வெங்கடேஷ் சிட்டூா், பல்கலை. வேலைவாய்ப்பு அலுவலா் எம்.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் மோட்ச தீபம்

பெஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஓம்.சக... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் தீ: ரூ.7 லட்சம் பொருள்கள் சேதம்

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (50). இவா் சு... மேலும் பார்க்க

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்தி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட... மேலும் பார்க்க

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் ... மேலும் பார்க்க

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க