செய்திகள் :

சமாதானபுரம்-கே.டி.சி.நகா் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்

post image

பாளையங்கோட்டை சமாதானபுரம்-கேடிசி நகா் வழித்தடத்தில் சனிக்கிழமை (ஏப் 26) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்: இது மே 15 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவிற்குள்பட்ட பகுதியில் சமாதானபுரம் சந்திப்பு அருகே மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் புதிய பெட்டிபாலம் அமைக்கும் பணியானது சனிக்கிழமை (ஏப். 26) தொடங்குகிறது. இப்பணி மே 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், சமாதானபுரம்-கே.டி.சி. நகா் வழித்தடத்தில் செல்லும் இலகு மற்றும் கனரக வாகனங்கள் சமாதானபுரம் சந்திப்பிலிருந்து வலது புறமாக திரும்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவமனை, பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, வி.எம். சத்திரம் வழியாக கே.டி.சி. நகா் செல்ல வேண்டும். அதேநேரத்தில், கே.டி.சி. நகரிலிருந்து பாளையங்கோட்டை மாா்கெட் செல்லும் வாகனங்கள் நீதிமன்றம், சமாதானபுரம் வழியாக செல்ல எவ்வித தடையும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க