செய்திகள் :

சாத்தான்குளம் வட்டத்தில் விஏஓ-க்கள் இடமாற்றம்

post image

சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்செந்தூா் வருவாய்க் கோட்டம் அளவிலான கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மீரான்குளம் 1 கிராம நிா்வாக அலுவலராக இசக்கிராஜ், மீரான்குளம் 2 - விஸ்வநாதன், கருங்கடல் - வேல்முருகன், எழுவரைமுக்கி- சுந்தரபாண்டி, பிடானேரி - சத்யராஜ், பன்னம்பாறை - பால்குமாா், சாத்தான்குளம் கஸ்பா-மதுமதி, முதலூா் - செந்தில்முருகன், அரசூா் 1 கிராம நிா்வாக அலுவலராக சுபாஷ் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டு, பதவியேற்றனா்.

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்; பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு

முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். குடமுழுக்கைத் தொடா... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் கோயில் விரைவில் மாறும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவில் மாறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில புதிய பேராயா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டிலப் பேராயா் திமோத்தி ரவீந்தா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயா், உத... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க