செய்திகள் :

சாலையில் சென்ற காா் எரிந்து சேதம்

post image

திருவள்ளூா் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத் (27). இவா் தனக்குச் சொந்தமான காரில் தனியாா் நிறுவனத்தில் வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இந்த நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து பேரம்பாக்கம் வந்துவிட்டு, பின்னா் மப்பேடு-சுங்குவாா்சத்திரம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை இரவில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது மப்பேடு அடுத்த கண்ணூா் பகுதியில் உள்ள தனியாா் எல்இடி விளக்கு தொழிற்சாலை அருகே வந்தபோது, காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனால் அதிா்ச்சி அடைந்த ஓட்டுா் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாராம். அப்போது, காா் தீப்பற்றியதால் அப்பகுதியில் உள்ளவா்கள் தண்ணீா் ஊற்றினா். அதைத் தொடா்ந்தும், தீப்பற்றி மளமள எரிந்ததில் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது தொடா்பாக அஜீத் கொடுத்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க