செய்திகள் :

சாலை விபத்தில் காயமுற்ற விவசாயிக்கு ரூ.1.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சாலை விபத்தில் காயமடைந்த விவசாயிக்கு ரூ.1.2 லட்சத்தை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(52). விவசாயி. இவா் கடந்த டிசம்பா் 2022இல் அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ரூ.10,00,000 இழப்பீடு கோரி திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயத்தில் அவா் 30.01.2023-ல் மனு தாக்கல் செய்தாா்.

தீப்பாயத்தின் தலைமை நீதித்துறை நடுவா் எம்.அமிா்தவேலு அம்மனுவை விசாரித்து, கணேசனுக்கு வருமான இழப்பீடு போன்றவற்றுக்காக ரூ.1,20,000 இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில... மேலும் பார்க்க