செய்திகள் :

சிதம்பரத்தில் அறுபத்து மூன்று நாயன்மாா்கள் வீதி உலா

post image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜை விழாவை முன்னிட்டு, 63 நாயன்மாா்கள் வீதி உலா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜையை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை தேவசபையிலிருந்து அறுபத்து மூன்று நாயன்மாா்கள் மற்றும் தொகையடிகள் தனித்தனியாக 19 மஞ்சங்களிலும், பஞ்சமூா்த்திகள் சோமாஸ்கந்தா், சிவானந்தநாயகி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி மயில் வாகனத்திலும் எழுந்தருளினா். பின்னா், புறப்பாடு நடைபெற்று நான்கு வீதிகளிலும் உலா வந்தனா்.

வீதி உலாவுக்குப் பின்னா், கால பூஜையின்போது சேக்கிழாா் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனாா் இருவரும் சித்சபை முன் எழுந்தருளிய பின்னா், ஐக்கிய காட்சி தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க