செய்திகள் :

சிவகாசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகள் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் 5 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களிலில் ஈடுபட்டவா்கள், கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தவா்கள் என 38 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் கூறியதாவது:

சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உடனடியாக கைது செய்துள்ளோம். குற்றஞ் சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்துப் பணி தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்றாா் அவா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது

ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி... மேலும் பார்க்க

மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையி... மேலும் பார்க்க

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதிய... மேலும் பார்க்க

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க