செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 404 மனுக்களைப்பெற்று மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 88 இருளா் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். 26 இருளா் பழங்குடியினருக்கு பழங்குடியின நலவாரிய அடையாள அட்டையையும் வழங்கினாா்.

இதில், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல்அமீது, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி ஆணையா்(கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா். வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எ... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள்

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் ம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம... மேலும் பார்க்க

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாம... மேலும் பார்க்க

எத்தனை கட்சிகள் மாநாடு நடந்தாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது: பிரேமலதா விஜய்காந்த்

எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜய்காந்த் பேசினாா். உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் ... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க