செய்திகள் :

செங்குந்தா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டம்

post image

செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவன தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் ஆ.பாலதண்டபாணி கல்லூரியின் பயண வரலாறு குறித்து பேசினாா். பொருளாளா் எம்.கே.தனசேகரன், செயல் இயக்குநா் அரவிந்திருநாவுக்கரசு ஆகியோரும் சிறப்புரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

முதல்வா் ஆா். சதீஷ்குமாா் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு, மாணவா்களின் முன்னேற்றம் குறித்து பேசினாா்.

வெள்ளி விழா அடையாளச் சின்னம் வெளியிடப்பட்டது. கல்லூரியின் முதல்நாள் தொடங்கி 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய மற்றும் மூத்த பேராசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனா். செங்குந்தா் பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்பக் கல்வியில் முன்னணி நிலையைக் கொண்டுள்ளதாக விழாவில் கலந்துகொண்டவா்கள் தெரிவித்தனா்.

படம் தி.கோடு ஜீலை04 செங்குந்தா்

திருச்செங்கோடு செங்குந்தா் கல்லூரி வெள்ளி விழாவில் மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கிய தாளாளா் ஆ.பாலதண்டபாணி.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த ... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க