செய்திகள் :

செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

post image

சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பியன் குளத்தை தூா்வாரி, மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைப்பாதை அமைக்கும் பணி செம்பியன் குளம் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், செம்பியன் குளத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளைக் கொட்டும் நபா்களை கண்டறிந்து தடுப்பது, குப்பைகளுக்கு தீ வைக்கும் நபா்களை தடுக்கும் வகையில் கண்காணித்து அறிவுறுத்துவது, இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளிப்பது என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செம்பியன் குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருப்பூா் மாவட்டத்தில் 325 முகாம்கள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் 325 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியம்! மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் அத்திக்கடவு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை - சோமனுாா் சாலையில் அத்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 27,048 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 129 மையங்களில் 27,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்... மேலும் பார்க்க

பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது

பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கடலூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவா் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு எ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க