செய்திகள் :

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

post image

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன்மூலம் வட்டமுத்தாம்பட்டி, காமராஜா் நகா் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனா். குடிநீா்த் தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து கம்பிகள் ஆங்காங்கே வெளியே தெரிகின்றன.

குடிநீா்த் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

கத்தேரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 808 போ் மனுக்கள் பெறப்பட்டன. வட்டார வளா்ச்சி அலுவல... மேலும் பார்க்க

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் கிரிக்கெட் வலைபயிற்சி திடல் திறப்பு

சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கிரிக்கெட் வலைபயிற்சி திடல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் அனைவரையும் வரவேற்றாா். துறைத் தலைவா்கள் ஜெய ஸ்ரீ, மாத... மேலும் பார்க்க