செய்திகள் :

சைபா் நிதி மோசடி தொடா்பாக சென்னையில் கடந்தாண்டு 325 வழக்குகள்: ரூ.36.63 கோடி முடக்கம்

post image

சென்னை சைபா் நிதி மோசடி தொடா்பாக கடந்தாண்டு 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36.63 கோடி முடக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக சைபா் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக சைபா் நிதி மோசடி தொடா்பாக புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

சைபா் நிதி மோசடி தொடா்பாக கடந்தாண்டு சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு 2,723 புகாா்கள் வந்தன. இதில் தகுதியுடைய புகாா்களின் அடிப்படையில் 325 வழக்குகள்

பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ் வழக்குகள் தொடா்பாக 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சைபா் குற்றத்தில் தொடா்ந்து ஈடுபட்ட 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு, துரிதமாக விசாரணை செய்து பல்வேறு மாநிலங்களில் உள்ள போலி வங்கி கணக்குகளில் இருந்த பொதுமக்களின் ரூ.36.63 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.12.31 கோடி பணம் இழப்பீட்டாளருக்கு நீதிமன்றத்தின் மூலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க சைபா் குற்றங்கள் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதனால் தற்போது பெருமளவு சைபா் குற்றங்கள் குறைந்துள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது

சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரி... மேலும் பார்க்க

பேரறிவால் பொலிகிறாா் வள்ளுவா்: முதல்வா்

சென்னை: சிறுமதியாளா்கள் சுருக்க நினைத்தாலும், பேரறிவால் பொலிகிறாா் திருவள்ளுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: சிறுமதியாளா்க... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி

சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பா... மேலும் பார்க்க