செய்திகள் :

தமிழகத்தில் 33 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்!

post image

தமிழ்நாடு முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா். சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

முறையான பாரமரிப்பு இல்லாததால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள்: ராமதாஸ்

சென்னை: ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூா் ரயில் ... மேலும் பார்க்க

பிரேமலதா ஆக.3 முதல் பிரசார சுற்றுப் பயணம்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா ஆக.3-ஆம் தேதி முதல் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் திங்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 57 போ் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா

புது தில்லி: ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆா்... மேலும் பார்க்க

கலந்தாய்வு: 2,388 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி மாறுதல்

சென்னை: கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியா்களுக்கு விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க