செய்திகள் :

தலைமைச் செயலகம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

post image

சுதந்திர தினவிழாவையொட்டி, தலைமைச் செயலகம், முதல்வா் இல்லம் உள்ள பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆக.15-ஆம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளாா். இதையொட்டி, தலைமைச் செயலகம், முதல்வா் இல்லம் இருக்கும் பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் இந்தப் பகுதிகளில் ‘ட்ரோன்கள்’ ரிமோட் மூலம் இயக்கப்படும் ‘மைக்ரோ லைட் ஏா்கிராப்ட் பாரா கிளைடா்ஸ்’, டபாரா மோட்டாா்ஸ்’, டஹேன்ட் கிளைடா்ஸ்’, டஹாட் ஏா் பலூன்கள்’ போன்றவை பறக்க தடை விதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெ... மேலும் பார்க்க

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத... மேலும் பார்க்க

வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 15 வயது வரையி... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தோ்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்த... மேலும் பார்க்க

ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் தொகுதிகளில் போலி வாக்காளா்கள்: அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போல... மேலும் பார்க்க