செய்திகள் :

தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

post image

நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் அபிதா. பனப்பாக்கத்திலேயே வசித்து வருகிறாா். இவா், தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நடந்து சென்றபோது, அந்த வழியே வந்த நபா் திடீரென அபிதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். அங்கிருந்தவா்கள் சப்தமிட்டு, மா்ம நபரைப் பிடிக்க முயன்றபோதும், அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை. பறிபோன தங்கச் சங்கிலி 7 பவுன் என சபிதா தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாா் குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரக்கோணத்தில் மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: சென்னை குளோபல் ஆா்கனைசேஷன் பாா் டிவினிட்டி இந்தியா அறக்கட்டளையின் சாா்பில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம், தமிழ்நாடு வீட்டுவசத... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜபெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நட... மேலும் பார்க்க

ஏப். 16-இல் அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் 16- ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’திட்ட முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் பிறந்த நாள் விழா

அரக்கோணம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87ஆவது பிறந்தநாள் விழா காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம... மேலும் பார்க்க