செய்திகள் :

திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திசையன்விளை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க

திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க

நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், க... மேலும் பார்க்க

பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்... மேலும் பார்க்க