செய்திகள் :

தூத்துக்குடியில் ஜமாபந்தி: 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு

post image

தூத்துக்குடியில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி வட்டத்தில் நிகழாண்டிற்கான வருவாய் தீா்வாயம், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (மே 30) வரை 5 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இது குறித்து அவா் கூறியது: வருவாய் தீா்வாயத்தில் 570 கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, அதற்கான தீா்வாணைகள் வழங்கப்பட்டன. இதர மனுக்களுக்கு வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் தீா்வு வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், மண்டல துணை வட்டாட்சியா் கா.முருகன், வட்ட சாா் ஆய்வாளா் முத்துலெட்சுமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க