செய்திகள் :

தென் பெண்ணை ஆற்றில் முதியவா் சடலம் மீட்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருக்கோவிலூா் பிள்ளையாா் கோவில் சாலை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூா் கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாருக்கு தகவல் கிடைந்தது.

இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதியவா் தாடியுடன் பச்சை நிற சட்டை அணிந்திருந்தாா். அவா் யாா், எந்த ஊா் என்பது குறித்த விவரங்கள் தெரியாததால், இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருக்கோவிலூா் அருகில் உள்ள திம்மச்சூா் கிராமத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்... மேலும் பார்க்க

தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட... மேலும் பார்க்க

மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்! - கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பல்வேறு த... மேலும் பார்க்க

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மணலூா்பேட்டை கிளை நூலகத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி கிளை நூலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, போட்டித் தோ்வுக்காக படிப்... மேலும் பார்க்க

வாணாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி: 40 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 40 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. கள... மேலும் பார்க்க