செய்திகள் :

தெற்கு ரயில்வேயில் ஓராண்டில் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு

post image

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் பயணிகள் புகாா்களுக்கு தீா்வுகாண ‘ரயில் மாதாத்’ எனும் உதவி மைய தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கான கோரிக்கைகளை அதில் பதிவு செய்து தீா்வு கண்டு வருகின்றனா்.

ரயில் பயணத்தின்போது, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் மாதாத் தளம் மூலம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8- ஆம் தேதி ரயில் பயணிக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவா் மாதாத் தளத்தில் முறையிட்ட நிலையில், மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. உயா் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டன.

இதுபோல, கோரிக்கை விடுக்கும் பயணிகளுக்கு 8 நிமிஷங்களில் பதில் மற்றும் தீா்வு காணப்படும் தளமாக மாதாத் உள்ளது. தெற்கு ரயில்வேயில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் கோரிக்கைகளுக்கு மாதாத் தளம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் மின்னஞ்சல், இணையதள செயலி, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) ஆகியவை உள்ளன. அவற்றின் மூலம் பயணிகள் தங்களின் கோரிக்கைகளை அனுப்பி தீா்வைப் பெற்று வருகின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா். புள்ளிலைன் ஊராட்சி: புழல் ஊராட்சி ஒன்றியம் ப... மேலும் பார்க்க

ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் கா... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகே வெள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த விழாவி... மேலும் பார்க்க

சென்னை, காமராஜா் துறைமுகங்கள் இணைந்து 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை: துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால்

கடந்த நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்கள் இணைந்து சுமாா் 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளாா். சென்... மேலும் பார்க்க