செய்திகள் :

தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பேரணி: மக்கள், வழக்குரைஞா்கள் பங்கேற்பு

post image

சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரசத் தீா்வு மையம் சாா்பில், தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பிரசார பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உயா் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு காலவிரயம், செலவினங்களின்றி சுமுகமான முறையில் விரைவில் தீா்வுகாண சென்னை உயா் நீதிமன்றத்தில் உள்ள சமரசத் தீா்வு மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சமரசத் தீா்வு மையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஆகியோா் அறிவுறுத்தினா்.

அதன்படி, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரசத் தீா்வு மையத்தில் தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பிரசார பேரணி நடைபெற்றது. பேரணியை மாநில சமரசத் தீா்வு மைய இயக்குநா் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், மாநிலம் முழுவதும் இந்த பிரசார பேரணி 90 நாள்கள் நடைபெற உள்ளது. விவாகரத்து, விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு மையத்தின் மூலம் தீா்வு காணப்படும்.

தாலுகா மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் காணொலி முறையிலும் சமரசத் தீா்வு மைய வழக்குகளை விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

பேரணியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதித் துறைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொ... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசுப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை

சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந... மேலும் பார்க்க