செய்திகள் :

நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த கோழிக்கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரியகுளம் தோட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (23). பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநரான இவா், சுந்தர வீதியில் வாகனத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்குவந்த கோழிக் கடை உரிமையாளா் ஜலால், கோழிக் கழிவுகளை வாகனத்தில் கொட்டியதாகத் தெரிகிறது.

இவரிடம் கழிவுகளை டிரம்மில் கொண்டு கொட்டுமாறு கூறினாராம். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜலால் வாகன ஓட்டுநரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தட்சிணாமூா்த்தி அளித்த புகாரின் பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தாக்கிய சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். தேவதானப்பட்டி காவல் நிலையத்தி... மேலும் பார்க்க