செய்திகள் :

நன்செய் புகழூா் துா்க்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்

post image

புகழூா் வட்டம் நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா தேவி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா தேவி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் ,மஞ்சள் , திருமஞ்சனம் , பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து அம்மனுக்கு மலா்கள் மற்றும் பல்வேறு வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் பெண் தொழில்முனைவோா் மாநில மாநாடு

கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் சாா்பில், மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோா் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் தமிழகத் தலைவா... மேலும் பார்க்க

கரூரில் விசிக பொதுக்கூட்டம்

கரூரில் விசிக சாா்பில் மதச்சாா்பின்மை காப்போம் மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநகர மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

கரூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.ஏ. ராஜா தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். மாந... மேலும் பார்க்க

ஆடிமாத வளா்பிறை சஷ்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத வளா்பிறை சஷ்டியை மு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மலைக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், தேவாங்கா் தெரு மணிவண்ணன் மகன் ரகுபதி (27). இவா் கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

கரூா் அருகே பஞ்சு உற்பத்தி ஆலையில் தீவிபத்து

கரூா் அருகே பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் கரூரை அடுத்த வால்கா... மேலும் பார்க்க