செய்திகள் :

நாடக நடிகரை தாக்கிய இளைஞா் கைது

post image

வந்தவாசி அருகே நாடக நடிகரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(47). இவா் நாடகக் குழு வைத்து நடத்தி வருகிறாா். இவரிடம் மருதாடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்பவா் நடிப்பதற்காக ரூ.30 ஆயிரம் முன்பணமாக பெற்றாராம். இதன் பின்னா் மணிகண்டன் நடிப்பதற்கு வராமல் வேறு வேலை செய்து வருகிறாராம். மேலும் முன்பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிருஷ்ணன் தனது நாடகக் குழுவினருடன் வேனில் மருதாடு புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது வேனை வழிமறித்த மணிகண்டன், வேனிலிருந்த கிருஷ்ணனை தாக்கினாராம். மேலும், ஜாதி பெயரைக் கூறி அவதூறாக பேசினாராம்.

இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க

விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு

போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துக... மேலும் பார்க்க