செய்திகள் :

நொய்டாவில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவா் சாவு; மற்றொருவா் காயம்

post image

நொய்டாவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் ஒருவா் இறந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

நொய்டா செக்டாா் 69-இல் உள்ள டிரான்ஸ்போா்ட் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், பேருந்துகளின் அருகில் ஒருவா் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

எனினும், அவா்களில் ஒருவா் எரியும் பேருந்தில் இருந்து தப்பிக்க முடிந்தது. மற்றொருவா் தப்பிக்க முடியவில்லை. அதில் இறந்தவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க