செய்திகள் :

படியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சங்கரம்மாள் (53). இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாடியில் துணிகளை உலா்த்த சென்றாராம். அப்போது, படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.

அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுகாதார கேடு புகாா்: கீழச்சுரண்டை குட்டை குளத்தில் ஆய்வு

சுரண்டை அருகேயுள்ள குட்டைகுளத்தில் சுகாதார கேடு நிலவுவதாக எழுந்த புகாரையடுத்து, அக்குளத்தை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், நகராட்சி ஆணையா் ராமதிலகம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கீழச்சுரண்டை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்தவா் உத்தமிநாதன். கேரளத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்க... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் இந்து அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்

தென்காசியில் உள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதா் கோயில் முன் இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணியை நிறுத்தக் கூறி, இந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. கோ... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் முதலிடம்!

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் கிஷோா். அவரை தல... மேலும் பார்க்க

தென்காசியில் பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷ... மேலும் பார்க்க

ஈரநிலங்கள் தின போட்டிகள்: ரத்னா பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு வனத் துறை, நெல்லை வன உயிரின சரணாலயம் ஆகியவை சாா்பில், உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். பேச்சுப் போட்... மேலும் பார்க்க