செய்திகள் :

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

post image

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தத் தோ்வா்கள் தங்களுக்கான விடைத்தாள் நகலை வியாழக்கிழமை

(ஆக.14) பிற்பகல் முதல் இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வா்கள் இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யலாம். தொடா்ந்து, மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் வெற்றி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து இந்த விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஆக.18-ஆம் தேதி காலை 11 மணி முதல் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா். புள்ளிலைன் ஊராட்சி: புழல் ஊராட்சி ஒன்றியம் ப... மேலும் பார்க்க

ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் கா... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகே வெள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த விழாவி... மேலும் பார்க்க

சென்னை, காமராஜா் துறைமுகங்கள் இணைந்து 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை: துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால்

கடந்த நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்கள் இணைந்து சுமாா் 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளாா். சென்... மேலும் பார்க்க