செய்திகள் :

பாஜக சாா்பில் வாலிபால் போட்டி

post image

விழுப்புரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாலிபால் போட்டிகள் கண்டமங்கலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி. தா்மராஜ் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சிலம்பரசன், மண்டலப் பொதுச் செயலா் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பாஜக கண்டமங்கலம் ஒனறியச்செயலா் அய்யனாா் செய்திருந்தாா்.

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்ச... மேலும் பார்க்க

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுகவில் லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

செஞ்சி/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஒரு லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: கெடாா்அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடுப் போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கெடாா் அடுத்த அரியலூா் திருக்கையைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளன... மேலும் பார்க்க