செய்திகள் :

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்

post image

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் தெரிவித்துள்ளார்.

தட்சிண கன்னடா காவல்நிலையத்துக்கு வந்த தலித் நபர், தான் தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் ஊழியர் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்களை புதைக்கவும், எரிக்கவும் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தான் இப்போது உலகுக்கு உண்மையைச் சொல்ல முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமா்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமா்நாத் யாத்ரிகா்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்: பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபேகோ இடையே உள்கட்டமைப்பு, மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபேகோ நாட... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் ஆா்ஜென்டீனா பயணத்தை நினைவுகூா்ந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி மீது விமா்சனம்

லத்தீன் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி பயணித்ததையும், இருநாடுகள் இடையிலான ஆழமான உறவுக... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தல்: இருவரை கைது செய்தது என்ஐஏ

‘டங்கி ரூட்’ எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியா்களைக் கடத்திய இரு முகவா்களை தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா். ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் தா்மசா... மேலும் பார்க்க

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு: சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி ... மேலும் பார்க்க

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க