செய்திகள் :

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சோ்வதற்கான துணை கலந்தாய்வில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் 2025-26 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2025-26 பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, பொது மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கான துணை கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்ப பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

இணையதள வசதியற்ற நிலையில் மாவட்டங்களில் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் (டிஎஃப்சி) வாயிலாகவும் அசல் சான்றிதழ்களுடன் பதிவுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் முடிவடையும். கலந்தாய்வு மற்றும் கால அட்டவணையை இணையவழியாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிற... மேலும் பார்க்க

ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்து... மேலும் பார்க்க

இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

சாதித் தலைவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடங்கிய ஆணவக் கொலைகள், தற்போது படித்துப் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய கடைசி (இவையே கடைசியாக இருக்கட்டும்)... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக... மேலும் பார்க்க

ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் தொடக்கிவைக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து... மேலும் பார்க்க

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க