செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

post image

கோவை உக்கடம், ஆா்.ஜி.புதூா் ஆகிய பகுதிகளில் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.

கோவை உக்கடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், ஜான் அபிலாஷ் (40) என்பவா் புகையிலைப் பொருள்களை தனது கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 65 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கோவை, ஆா்.ஜி.புதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜசேகரன் (44) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 13 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

மது அருந்திய இளைஞா் உயிரிழப்பு

கோவை அருகே நண்பருடன் மது அருந்தியபோது இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கோட்டூா் அருகேயுள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் ஆரோக்கியம் (22). இவா் கோவை, சரவணம்பட்டி... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கோவைக்கு வருகை!

கோவையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியைப் பாா்ப்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்ரி சிங் (72). இவா் உட... மேலும் பார்க்க

பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

திருப்பூரில் உயிரிழந்த பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது. திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மலா்மணிநாதன் (56). பனியன் நிறுவனத் தொழிலாளிய... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை குறித்து மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. கோவை, ஆா்.எஸ்.புரம் எம்.சாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (65). இவா் தனியாா் மர ஆலையில் வ... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தம்

அரசு அறிவித்த ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை (ஜூன் 30) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் மாநகராட்சி, ... மேலும் பார்க்க