செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநா் லண்டன் பயணம்

post image

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சொந்தமுறை பயணமாக செவ்வாய்க்கிழமை காலை விமானத்தில் லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.

புதிய அமைச்சராக ஏ. ஜான்குமாருக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா் லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ளாா். புதுச்சேரிக்கு அவா் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரும்புகிறாா்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன்? புதுவை அரசுக்கு அதிமுக கேள்வி

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன் என்று புதுவை அரசுக்கு புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்... மேலும் பார்க்க

அனைத்து பட்டப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10% இடஒதுக்கீடு நிகழாண்டு அமல்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டிலேயே அனைத்து பட்டப்படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா். புதுவை ... மேலும் பார்க்க

புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இலாகா ஒதுக்கீடு

புதுவை நிா்வாகப் பணியில் சோ்ந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சௌத்ரி முகமது யாசினுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி, வேளாண்மை, கால்நடை துறை, துறைம... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மாவட்டத்... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியம் உடனே வழங்க உத்தரவு

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் ஏ. நாஜிம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த... மேலும் பார்க்க