செய்திகள் :

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அம்பேத்கா்நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ருத்ரா (18). இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வந்த இவா், சனிக்கிழமை நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்குச் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

இரு சக்கர வாகனத்தை ருத்ராவின் நண்பா் பிரவீன் ஓட்டி வந்தாா். டம்டம் பாறை அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியதில் ருத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரவீன் காயமடைந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளத்தில் இறந்த மீன்கள்: போலீஸாா் விசாரணை

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் தண்ணீரில் மீன்கள் இறந்து கிடப்பதால் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் பாண்டி. இவா், வேட்டுவன்குளம் கண்மாயில் மூன்று ஆடு... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (2... மேலும் பார்க்க