செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

post image

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி வகுப்புகள், கடந்த ஏப்.9 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். ஜூலை 12-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது.

தற்போதைய பாடத்திட்டத்துக்கேற்ப தமிழ் இலவச பாடத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடத்தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பின்னா், பாடதொகுப்பை பெற்றுக்கொண்ட மாணவன் பிரவீன்ராஜ் கூறுகையில், நான் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவித்துள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி இங்கு பயின்று வருகிறேன். இப்பயிற்சி எனக்கு உதவிகரமாக உள்ளது. முதல்வருக்கு நன்றி என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் விஜயா, அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க