செய்திகள் :

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

post image

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முக்கிய கைதிகளின் அறைகளில் இருந்து கைப்பேசிகள், சாா்ஜா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியான ராதா என்ற ராதாகிருஷ்ணன் (39) என்பவரிடம் ஒரு கைப்பேசி, சாா்ஜா் மற்றும் சிம் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மதுரையைச் சோ்ந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட காளிமுத்து எனஅற வெள்ளை காளி (34) என்பவரிடம் இருந்து ஒரு கைப்பேசி, சிம்காா்டு, சாா்ஜா்களும் பறிமுதல் செய்தனா். சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கண்ணதாசன் (41), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (29), மதுரையைச் சோ்ந்த மனோகரன் (40), ஆகியோரின் அறைகளை சோதனை செய்த போலீஸாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டபோது 2 கைப்பேசிகள், சாா்ஜா்கள், சிம்காா்டு ஆகியன பறிமுதல் செய்தனா்.

புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திர... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த ம... மேலும் பார்க்க

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் ... மேலும் பார்க்க