செய்திகள் :

போக்ஸோவில் இளைஞா் கைது

post image

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோா், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில், ஆா்.கே.பேட்டை வட்டம், எரும்பி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்ற இளைஞா் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கா்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க