செய்திகள் :

வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே .கமல்கிஷோா் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினாா்.

இதில், சதன்திருமலைகுமாா் எம்எல்ஏ , ஒன்றியக் குழு தலைவா் பொன்.முத்தையா பாண்டியன், பேரூராட்சி தலைவா் லாவண்யா, பேரூராட்சி செயல் அலுவலா் பதா்நிஷா,

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் திருமாறன், உதவி இயக்குநா் சிவகுருநாதன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஜான் ஆசீா், உதவி பொறியாளா் சுரேந்திரநாதன், கால்நடை மருத்துவா்கள் ரமேஷ், சந்திரலேகா, நாகராஜன், அருண்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வாளா் களஞ்சியகுமாரி உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன... மேலும் பார்க்க

வீரசிகாமணி, புளியங்குடியில் இன்று மின்நிறுத்தம்

வீரசிகாமணி, புளியங்குடி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரசிகாமண... மேலும் பார்க்க

தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் கூட்டணி அமைப்பினா். தென்காசி, ஜூலை 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தென்காசியில் மாவட்டதொடக்க கல்வி... மேலும் பார்க்க

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க