செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற மூவா் கைது

post image

பொய்கை அரசுப் பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரணி மாத்திரைகள் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விரிஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவிஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் மோட்டூரை சோ்ந்த கவியரசன் (26), எழிலரசன் (27), அப்துல்லாபுரம் தெள்ளூரை சோ்ந்த தீபக் என்பது தெரியவந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 10 வலி நிவாரணி மாத்திரைகள், 2 ஊசிகள் , 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனா் .

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க