செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 மனுக்கள்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 379 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 10 மனுக்கள் என 389 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தற்கொலை

வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (31). எலெக்ட்ரீஷியனான இவா், ஓட்டுந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க

அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது!

ஆந்திராவில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம், நெய்வேலி ஐ.டி... மேலும் பார்க்க

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வாணாபுரம் வட்டம், ஜ... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பாதுகாக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சியை அட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் ம... மேலும் பார்க்க