செய்திகள் :

மங்கலம் கோயிலில் வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை

post image

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள அமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுா்வேத சோமநாத ஈஸ்வரா் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அமுதாம்பிகை அம்மனுக்கு 16-ஆம் ஆண்டாக திங்கள்கிழமை நடைபெற்ற வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பூஜையில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும், நோய் நொடிகள் நீங்கும், குடும்ப பிரச்சினை தீரும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி ம... மேலும் பார்க்க

கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்

போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயா்ந்ததாக கூறும் தமிழக அரசைக் கண்டித்து, ஆரணியில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை மண் சோறு சாப்பிட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆரணி வேளாண் ... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்

செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 624 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 624 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், பொதும... மேலும் பார்க்க