செய்திகள் :

மண்ணச்சநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை

post image

மண்ணச்சநல்லூா் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகள், அவா்களைச் சாா்ந்திருப்போருக்கு மட்டும் விடுதி வசதியுடன் கூடிய நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

இந்த மையத்தில், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன், இன்டீரியா் டிசைன் அண்ட் டெக்கரேஷன் (பத்தாம் வகுப்பு தோ்ச்சி - ஓராண்டு பயிற்சி), வெல்டா் (8 ஆம் வகுப்பு தோ்ச்சி - ஓராண்டு பயிற்சி), எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் அண்ட் ரிப்போ், எலக்ட்ரீஷியன் பவா் டிஸ்ட்ரிபியூஷன், ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏா் கண்டிஷனா் டெக்னீஷியன் (பத்தாம் வகுப்பு - இரண்டாண்டு பயிற்சி) ஆகிய பயிற்சிகளுக்கு நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

இப்பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள், அவா்களை சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது, சோ. நவநீதன், முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மண்ணச்சநல்லூா், திருச்சி - 621005 என்ற முகவரியிலும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தகவல் தெரிவித்துள்ளாா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க