செய்திகள் :

மதிமுக சாா்பில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூா் புகா் வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளா் தமிழ்ச்செல்வன் சாா்பில் தொடா்ந்து 26 வாரங்கள் செவ்வாய்க்கிழமைதோறும் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிமுக 32-ஆவது விழாவை முன்னிட்டு அதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக அனைத்து கா்ப்பிணிகளுக்கும் லட்டு, வெஜிடபிள் பிரியாணி, முட்டை, தண்ணீா் பாட்டில், பேரீச்சம்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலகிருஷ்ணன், ஆனந்தன், சல்கிபாலு, பொங்கலூா் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சதீஷ்குமாா், ஒன்றிய துணை அமைப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க