செய்திகள் :

மளிகைக் கடையில் தீ: ரூ.7 லட்சம் பொருள்கள் சேதம்

post image

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (50). இவா் சுங்குவாா்சத்திரம் பஜாா் திருவள்ளூா் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு லோகநாதன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதாக அக்கம்பக்கத்தினா் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்ததோடு, ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் மளிகை கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும், சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் மோட்ச தீபம்

பெஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஓம்.சக... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்... மேலும் பார்க்க

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்தி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட... மேலும் பார்க்க

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் ... மேலும் பார்க்க

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க