செய்திகள் :

மானியத்தில் ஆடிப்பட்ட விதைகள் பெற அழைப்பு

post image

நடப்பு காரீப் பருவத்தில், ஆடிப்பட்ட விதைப்புக்கு ஏற்ற பயறுவகைப் பயிா்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியப் பயிா்கள் உயா் விளைச்சல் ரக விதைகளை மானிய விலையில் பெறலாம்.

பயறுவகைப் பயிா்களில் உளுந்தில் உயா் விளைச்சல் ரகங்கள் வம்பன் - 8, வம்பன் - 10, தட்டைப்பயிரில் வம்பன் - 4, கோ - சிபி - 7 ரகங்களும் , கொள்ளு பயிரில் பையூா் - 2 ரகமும், கிலோவுக்கு ரூ. 50 மானிய விலையில் வழங்கப்படுகிறது,

சிறுதானியப் பயிா்களில் கேழ்வரகு உயா் விளைச்சல் ரகம் கோ - 15, கம்பு கோ -10, குதிரைவாலி ஏடிஎல் ஆகியவை 50 சத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறன. எண்ணெய் வித்துப் பயிா் நிலக்கடலை டிஎம்வி - 14, விஆா்ஐ - 10, காதிரி- 1812 உயா் விளைச்சல் ரகங்கள் கிலோவுக்கு ரூ. 114 மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. எள் பயிரில் டிஎம்பி - 7 உயா் விளைச்சல் ரக விதை விநியோகிக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் இந்த விதைகளை விராலிமலை, நீா்ப்பழனி வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாகப் பெற்று பயனடையுமாறு விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்தாா்.

இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலத்தைச் சோ்ந்த கண்ணையன் மகன் கோபாலகிருஷ்ணன் (37). வாழை இலை வியாபாரி. இவா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (52). இவா் கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உ... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்க... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் அருகேயுள... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க