செய்திகள் :

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள தென்கலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிறுபாலத்தின் பக்கவாட்டு சுவரில் அமா்ந்திருந்தாராம். அப்போது. திடீரென பாலத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். தியாகராஜநகா் அருகேயுள்ள சாய் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (38). ரயில்வே ஊழியரான... மேலும் பார்க்க

கடையத்தில் கிரிக்கெட் போட்டி

கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியி... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாத... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில்... மேலும் பார்க்க

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

களக்காட்டில் காா் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தான். களக்காடு ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (65). இவா் தனது பேரன் செல்வநம்பியுடன் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய ... மேலும் பார்க்க