செய்திகள் :

மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள்

post image

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான தேக்வான்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷியாம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்தப் போட்டிகளில் விருதுநகா், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

5 பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சண்டை போட்டிகள் நாக்அவுட் முறையிலும், தனிநபருக்கான அறிவுத் திறன் போட்டிகளும் நடைபெற்றன. சா்வதேச நடுவா் ராமலிங்கபாரதி உள்ளிட்ட நடுவா்கள் கண்காணித்து மாணவா்களுக்கு புள்ளிகள் வழங்கினா்.

திங்கள்கிழமை நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் 160 போ் தோ்வு செய்யப்பட்டு, வரும் மே மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் விருதுநகா் மாவட்டம், சாா்பில் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க... மேலும் பார்க்க

முதியவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே வீடு புகுந்து முதியவரை அரிவாள் வெட்டிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (73). மண் வெட்டும் தொழிலாளி . திங... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தி... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

சாத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த செந்தட்டிகாளை (19). இவா் 16 வயது சி... மேலும் பார்க்க

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளி... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு

ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளை... மேலும் பார்க்க