செய்திகள் :

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

post image

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35. 79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சாா்பு-நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் வழக்குரைஞா்கள் ஆஜராயினா். வழக்கு விசாரணையை பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டாா்.

அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கந்தா்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமா்பித்து சான்றிதழ் பெற்ற மாணவா்களுக்கும், சிலம்பம் ... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கு கைதான 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 பேரிடம் 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் சி. பாரதி அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்பு வன்கொடுமை பிரிவில் வராததால் குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றம்

வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வராது என்பதால் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. புதுக்கோட... மேலும் பார்க்க

விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் விநியோகம் நிறுத்தம்.இதுதொடா்பாக, விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் வெளியிட்டு... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலையோர புளியமரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.செல்... மேலும் பார்க்க